ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மிளகு, சீரகம், பட்டை, சுக்கு பொடி, மஞ்சள் தூள் மற்றும் துளசி இலைகளை சேர்க்கவும்
தீயை மிதமாக வைத்து, தண்ணீர் பாதியாக வற்றும் வரை (சுமார் 1 டம்ளர்) கொதிக்க விடவும். பிறகு, அடுப்பை அணைத்து, கஷாயம் ஆறிய பின் வடிகட்டவும்.
ஆரோக்கியமாக இருங்கள்